சந்திரசூட்

புதுடெல்லி: சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நீதிமன்றங்களை அணுகுவதில் மக்களுக்கு அச்சம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.